Monday, September 13, 2010

வாழ்க்கை

பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது
கிடைத்தபின் பிடிப்பதில்லை.
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது
பிடித்தபின் நிலைப்பதில்லை!!!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது
நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்
நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!

நான் அழுத அந்தத் தருணங்கள்....

நீங்களே தோற்றும் போகும் தருணம்: நீங்கள் வெற்றி நிச்சயம் என நம்பியிருந்த தருணம், தோற்றுப் போனதாய் பெறுபேறு கிடைத்தால் என்ன செய்வீர்கள். உங்களை அறியாமலேயே கண்கள் நனையத் தொடங்கும்.

No comments:

Post a Comment