Monday, September 13, 2010

கவிதை...கவிதை...ஆஹா..கவிதை...

சுட்டெரிக்கும்
சூரியனையும்
சுடலாம்...
நம்பிக்கை
எனும்
சுடர் இருந்தால்....

தன்னம்பிக்கை...
அது தன்னை
உயர்த்தும் கை...

No comments:

Post a Comment