அப்பா மகனிடம் சொன்னார்
மகனே! நீ அப்துல்கலாம் மாதிரி பெரிய விஞ்ஞானி ஆகவேண்டும் என்று..!
அம்மா மகளிடம் சொன்னார்
மகளே! நீ கல்பனா சாவ்லா மாதிரி விண்ணில் பறக்க வேண்டும் என்று..!
தங்கை அண்ணனிடம் சொன்னாள்
அண்ணா! நீ சச்சின் மாதிரி பெரிய கிரிக்கெட்டராய் வர வேண்டும் என்று..!
ஆகமொத்தம் யாருமே ஒரு நல்ல மனிதனாய் இருக்க சொல்ல மறந்ததன் விளைவோ..!!?
எல்லோரும் ஒரு "மாதிரி"யாகவே சுற்றுகிறார்களோ....?!!!!!!!
No comments:
Post a Comment