எண்ணங்களின் பதிப்பு..........
மனது அழகாய் இருக்கும் போது முகமும் அழகாய் இருக்கும்...
Wednesday, April 11, 2012
கலியுக நண்பன்...
சரக்கடிக்கும் போது சொன்னான்
நண்பன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று....
நண்பனாய் இருக்க வேண்டிய நேரத்தில் சொன்னான்
" எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு மச்சி"....
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment